அவளின் பேச்சை ரசித்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன், வீட்டின் வாசலருகே காரை நிறுத்தி விட்டு,
“ஃபார்ட்டி மினிட்ஸ் போனதே தெரியலை... வீடே வந்திருச்சு.... நீங்க இங்கே இறங்கிக்கோங்க நந்திதா...” என்றான்.
“நீங்க வரலையா உதய்?”
“வரேன், வராமல் என்ன... மழை பெய்யுதே நீங்க இங்கேயே இறங்கிக்கோங்க... நான் காரை பார்க் செய்துட்டு வரேன்... இந்த மழை எல்லாம் எனக்கு பெரிய விஷயமில்லை...”
“சரி....”
நந்திதா இறங்கி உள்ளே சென்று மறைவதை பார்த்து இருந்து விட்டு காரை சற்று தள்ளி பார்க் செய்தவன், உடனே இறங்காமல் அவள் அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்...
அங்கே இருந்த இரண்டு ரோஜா இதழ்கள் அவள் தலையில் வைத்திருந்த ரோஜா மலர
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/4618-malargal-nanainthana-paniyale-06" rel="alternate">Episode # 06
{kunena_discuss:843}