கணவனுக்கு தன் மேல் ஏதோ கோபம் இருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது. ஆனாலும் மனம் விட்டு பேச அவளை அவன் அனுமதிக்கவில்லை. அவளுடன் தனித்திருப்பதை தவிர்த்தான். அப்படியும் இருக்கும் நேரங்களில் தூங்குவது போல் பாவனை செய்தான். அடுத்தவர்களை தொந்தரவு செய்வது எப்போதுமே சந்தியாவுக்கு பிடிக்காது. அவன் மன ரணம் ஆறியபின் அவனே பேசுவான் என்று தன் மனதை தேற்றிக்கொண்டாள்.
மருத்துவமனைக்கு கிளம்பும்போது துர்காவும் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தாள். அன்று தூரிகாவிடம் உண்மையை சொல்லப்போகிறாள் என்று தெரிந்ததும் மற்றவர்களும் கிளம்பினர்.
திலகத்திற்கு துர்காவை நினைத்து ஒரே கவலை. பெற்றோர்கள் இல்லாமல் அந்த குழந்தை என்னாவாள்? எந்த வித பந்தமும் இல்லாமல் இத்தனை நாட்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 20
{kunena_discuss:882}