“உமா.” உற்சாகத்துடன் அழைத்தவாறு வந்தான் சிவனேஸ்வர்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நாம உடனே சந்தியா வீட்டுக்கு கிளம்பனும்.”
‘இப்ப நான் பயணம் செய்யலாமா? குழந்தைக்கு ஏதாவது ஆயிட்டதுன்னா என்ன பண்றது?’ யோசித்தாள்.
“இல்ல. நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க.”
“சும்மா உன்னைக் கூப்பிடலை. அங்கே ஜீவகனுக்கும் தூரிகாவுக்கும் கல்யாணம். முக்கியமானவங்களுக்கு மட்டும்தான் அழைப்பு. நமக்கும் வந்திருக்கு. அம்மா அப்பா எல்லாரும் வர்றாங்க.”
அவளால் மறுக்க முடியவில்லை. அவனுடன் சென்ற முறை வண்டியில் சென்றது ஞாபகத்துக்கு வந்து அவளுக்கு பயம் தந்தது. அவள் தயக்கத்துடனே தயாரானாள். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவளுக்கு என்னவாயிற்று? என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்து உள்ளே அழைத்துச்சென்றனர்.
வீட்டினரைத் தவிர மற்றவர்கள் திருமணம் முடிந்த கையுடன் ஊர் திரும்பிவிட்டனர்.
அன்று இரவு எந்தவித அலங்காரமும் இல்லாமலே அவர்களின் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜீவகன் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.