தாய் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே மகனும் வாசித்துவிட்டு செல்ல அவள் மனம் கலங்கியது. அவன் திரும்பி வந்ததும் நீ போ என்றுவிட்டால் அவளுக்குத் தாங்காது. அவன் ஊரிலிருந்து வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இந்த எண்ணமே அவளுக்கு ஆயாசத்தைத் தந்தது. அவனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற கவலையில் அவள் ஒழுங்காக சாப்பிடவே இல்லை. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் சாப்பிட முயன்றாலும் அவளுக்கு செல்லவில்லை.
சோர்வுடன் அமர்ந்திருந்தவளுக்கு வாசலில் வந்து நின்ற காரின் சத்தம் குழப்பத்தை உண்டாக்கியது. அதற்குள் வந்துவிட்டானா?
ஆனால் வந்தவள் மோகனா. அவளை அங்கே எதிர்பார்த்திராததால் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
“என்ன கிளம்பத் தயாராயிட்டியா
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 21
{kunena_discuss:882}