(Reading time: 33 - 66 minutes)

23. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கா? என் தங்கை துளசியின் மகளைக் கண்டதும் உங்களிடம் சொல்கிறேன் என்று பதினோறாம் அத்தியாயத்தில் உங்களிடம் விடைபெற்ற ராசா நான்தான்.

துளசியின் மகளைக் கண்ட உடனே உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவளுக்கு இருந்த பிரச்சினைகள், பிறகு அவளின் திருமணம். அது தொடர்பான பிரச்சினைகள் என்று இருந்ததில் உங்களைப் பற்றிய எண்ணம் எனக்குத்தான் இல்லாமல் போய்விட்டது. இன்று என் துளசியின் மகள் யார் என்று உங்களுக்கு மட்டுமல்ல என் வீட்டாருக்கும் சொல்லப் போகிறேன். இதைப் படிக்கின்ற இந்த வேளையில் ராசா யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ஐயோ! இங்கே வர்றாரா? வந்து என்ன சொல்லப் போறார்?’

அவன் வரப் போகிறான் என்றதும் சந்தோசமும் வருத்தமும் கலந்து தவித்தாள் அவள். அவனை மீண்டும் ஒருதரம் சந்திக்கப்போபோகிறோமே என்ற சந்தோசமும் அவனை நேரில் கண்டுவிட்டால் தன்னால் அவனை விட்டு விலக முடியுமா? என்ற வருத்தமும் அவளை நிலை கொள்ளாமல் செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.