கண்ணாமூச்சி ரே! ரே ! – 06 - பிரேமா
கோவிலிலிருந்து வேகமாக வண்டியை எடுத்தவன் ஹாஸ்பிட்டல் நோக்கி செலுத்தினான்.. தாத்தாவிற்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயம் மட்டுமே அவனை பூதாகரமாய் ஆக்கிரமித்து கொண்டிருந்தது ..எதையும் அவனால் யோசிக்க முடியவில்லை உள்ளத்தில் தான் அத்தனை நடுக்கம்..
எங்க போற ஆதி ....?
ஹாஸ்ப்பிட்டலுக்கு பாட்டி ..தாத்தாவ டாக்டர் முரளி கிட்ட காட்டிட்டு வீட்டுக்கு போலாம்.
இல்லப்பா வீடு பக்கத்துல தான இருக்கு, பரிகாரம் முடிச்சு கல்யாணம் பண்ண பின்னால முதல்ல வீட்டுக்கு தான் போகணும் வேறெங்கயும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த கொரில்லாவாச்சும் யோசிச்சு இருக்கலாம் ..அதான் மனோ சொல்றது நம்ம வேலைய விட்டுட்டு அடுத்தவங்க விஷயத்துல மூக்க நீட்டுனா நம்ம கதி அதோ கதிதான் ...நேத்து வேற அவன் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியும் வம்படியா அவன வெறுப்பேத்தி தொலைச்சாச்சு ..இனி என்ன ஆக போகுதோ ...அவள் உள்ளம் சற்று நடுக்கம் கண்ட வேளையில்