சங்கர் கிட்ட இப்பலாம் நான் எதையும் சொல்றது இல்ல..அவனுக்கு போன் பண்ணா இவள பத்தி மட்டும் தான் நான் புலம்புறேன், அவ என்னை அப்படி பண்றா, இப்படி வெறுப்பேத்துறான்னு அவன்ட்ட என்னை புலம்ப வெக்கிறாடா இவ ...என்னவோ எனக்குள்ள ஒரு இன்செக்யூர் பீல் அவன் இவளுக்கு தான் சப்போட் பண்ணுவானொன்னு ..
எப்ப பாரு மானு பொண்ணு, மானு பொண்ணு, மானு பொண்ணு என்னை பத்தி எதுவும் யோசிக்கறது இல்ல, இங்க இவ என்னை டார்ச்சர் பண்றா ...அவன் நீ அவள டார்ச்சர் பண்ணாதேன்னு சொல்றான் என்னால முடியலடா..இனிமே நான் அவன்ட்ட எதைபத்தியும் சொல்ல போறதுல்ல இன்னிக்கு நடந்த பரிகார சம்பவத்த பத்தியும் கூட முடிவெடுத்து விட்டு உறங்க சென்று விட்டான் ஆதி
ஒருவேளை சொல்லியிருந்தால் பின்னாளில் அவனுக்கு அது பயன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், காரணி அடுத்த ஆட்டத்தில்......