Page 4 of 4
“அம்மா! எவ்வளவு சம்பளமாயிருந்தாலும், என்ன வேலையா இருந்தாலும் இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தால் கண்டிப்பா போவேன்மா. நம்ம கஷ்ட காலத்தில் இந்த டிரஸ்டில் உதவி செய்யலைன்னா நம்ம நிலைமை இதை விட மோசமாயிருந்திருக்கும். எப்ப அவங்க நம்மை முதன் முதலா கவனிக்க ஆரம்பிச்சாங்களோ அப்பயிருந்தே நமக்கு ஏறுமுகம்தானேம்மா.”
தாயின் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வந்தான்.
“சரிப்பா! நீ களைப்பா வந்திருப்ப. போய் கை கால் கழுவிக்கிட்டு வா. நான் போய் உனக்கு டீ கொண்டு வர்றேன்.” உள்ளே சென்றார்.
அதன் பின் டீ குடித்துவிட்டு உள்ளே வந்தவனுக்கு தங்கள் குடும்பத்திற்கும் தாயகம் டிரஸ்டிற்குமான தொடர்பு ஆரம்பித்த அந்த நாட்கள் நினைவில் வந்தன.
... ng>கிளிகள் பேசும் . . .
This story is now available on Chillzee KiMo.
...