(Reading time: 36 - 72 minutes)

ள்ளே சங்கரின் அறையில் அவன் அமர்ந்திருந்த போது மானு பொண்ணு கொஞ்சம் உள்ள வாடா என்று சங்கர்  சொன்ன வார்த்தைகளில் இத்தனை நாள் தானே கூட மறந்து போன சங்கரின் மானு பொண்ணை காண அவன் மனதிலும் ஆர்வம் எழுந்தது ..மானு பொண்ணுவின் வருகையை அந்த நிலையிலும் அவன் ஆர்வமாய் எதிர்பார்த்தான் ..

கதவை திறந்து அவள் வரவும் ஆதி அதிர்ந்தான்… .இவளா ..இந்த திமிர் பிடித்தவளா .

இவள் தானா ...சங்கரின் உள்ளம் கவர்ந்த அவனின் மானு பெண் ...இவளுக்காகவா தன்னையும் சரணையும் கூட ஒதுக்கினான் அவனுள் எழுந்த பொறாமையை அவனால் கட்டு படுத்த முடியவில்லை ...அவ மட்டும் என் கையில் சிக்கட்டும் அவள படுத்துற பாட்டுல உன் கண்ணுல இருந்து இரத்த கண்ணீர் வர வெக்கிறேன் டா அந்த வார்த்தைகளும் அவனுக்கு நினைவு வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ோன்னு பயமா இருக்கு ...

இல்ல கண்டிப்பா இல்ல ..மனோ எனக்கு இல்லன்னா வேற எந்த பொண்ணுக்கும் இந்த விநாயக் வாழ்க்கைல கண்டிப்பா இடம் இல்ல ...மனோ ஐ லவ் யு மேட்லி ... தலையணையை தன் காதலியாய் உருவகித்து சொன்னவன் அதை அணைத்து கொண்டே உறக்கத்தை தழுவிட இன்னும் இரண்டு மனங்கள் தங்கள் உரையாடலை தொடர்ந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.