(Reading time: 36 - 72 minutes)

யப்பட வேணாம் சரண் நிச்சயமா அவ ஏமாத்துரவ இல்ல ... ஏமாத்துன அந்த அகல்யாவையே நீ ….மனோ  பணத்துக்கு ஆச படுறவ இல்லடா

ஏமாத்த வந்தவதான் அண்ணா...இங்க இருக்க எல்லாரையும் நான் ஏமாத்த வந்தவ தான்...இப்ப இருக்க சூழ்நிலைய  பாத்தா...நான் ஆதிய விரும்ப ஆரம்பிச்சு இருக்கேனொன்னு எனக்கு சந்தேகமா இருக்கு முன்ன மாதிரி சாதரணமா என்னால இருக்க முடியல ...

இருக்க முடியும் சரண் நிச்சயமா அவளுக்கும் என்னை  பிடிச்சிருக்கும்ன்னு எனக்கு தோணுது நாங்க நிச்சயமா சந்தோஷமா இருக்க முடியும்…..

முடியாது அண்ணா, ஆதிய நான் விரும்புறேன்னு சொல்ல முடியாது நான் சொல்லவும் கூடாது அப்படி சொன்னா அவர் இத்தன நாளா என்ன கஷ்டப்படுத்த சொன்ன “சந்தர்ப்பம் கிடச்சா எல்லா பொண்ணுங்களும் பணத்துக்காக ....

...
This story is now available on Chillzee KiMo.
...

்று திட்டம் தீட்டியது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம்..

அதற்கு தேவை ஆதியின் கதறல் தானோ அதுவும் ஒரு பெண்ணை நினைத்து அவன் கதற வேண்டும் என்ற பேராசையோ ...அதன் வெறிகொண்ட ஆட்டத்தை அது தொடர இறைவன் அமைதி காத்தான் அவன் தான் ஏற்கனவே சித்தன் ரூபத்தில் சொல்லிவிட்டானே மனோகரியின் நிலை என்ன என்பதை பற்றி .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.