(Reading time: 13 - 26 minutes)

பிரிதொருநாள் அதே குழந்தை தன்னை மறந்த நிலையில் தூக்க கலக்கத்தில் தன் அன்னையின் அரவணைப்பில் பாதுகாப்பை உணர்ந்து கட்டிக்கொள்ளும்.

தன் குழந்தை தன்னை விட்டு விலகிப்போகவில்லை என்று அப்போது அந்த தாய்க்குள் ஒரு நிம்மதி பரவும்.                        

அந்த தாயின் பரவசத்தைப் போன்று இப்போது ஆதீபன் இருந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

த ஆதீபன் வந்து இடையில் குட்டையை குழப்பிவிட்டான். இல்லையென்றால் அவள் அவனுடையவளாயிருப்பாள்.

எப்படியாவது அவனை வெறுக்கவைக்க வேண்டும். அதன்பிறகு சாதன்யா தனக்குத்தான் என்று இறுமாந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.