(Reading time: 20 - 40 minutes)

னால் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்த பிறகு மாலை நேரங்களை அவள் மனம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. மூன்று முத்தான குழந்தைகள் அவளை சந்தோசத்தில் மூழ்கடித்தனர்.

பகலவனிடம் சுஜாவை தங்கள் வீட்டில் விட்டு, வேலை முடிந்த பின் வந்து அழைத்துக்கொள்ளுமாறு சுஜயா சொல்லியும் அவன் அவளை தொடர்ந்து அனுப்பவில்லை. 

ஆனால் இப்போது தமிழகத்தையே புரட்டி போட்ட மழை அவன் நேரத்தையும் தின்றதால் சுஜயாவின் வீட்டில் விட்டிருந்தான். அவன் வேலை காரணமாகவும், தண்ணீரில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை மீட்பதற்கு குழுவாய் செயல்பட்டவர்களுடன் அவனும் இணைந்திருந்ததால் வீடு திரும்பவில்லை. சுஜயாவின வீட்டில் குழந்தை இருப்பதாலேயே அவனால் நிம்மதியாய் இருந்தது.

சுஜாவும் மற்ற குழந்தைகளுடன் நன்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“பெற்றோர் இருக்கும் வரைதான் பெண்களுக்கு சீராட்டு. நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீ சாப்பிடு.”

அவளை இந்த மனநிலையில் இருந்து மாற்ற விரும்பினாள்.

“ஏய்! நந்து. நாம நாளைக்கு குழந்தைகளை அழைச்சுக்கிட்டு பசங்க-2 படத்துக்கு போவோமா? லீவு நாள்தானே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.