ரீச்ட் சேவ்லி..தங்கஸ் ஃபார் யுர் கன்சன்..ஃபீலிங் ஹாப்பி..:) யு டூ டேக் கேர்..
பரணியிடமிருந்து மெசெஜ் வந்திருந்தது,மகி ரெசாட் பில் எல்லாம் ராம்கிட்ட இருக்கு நாளைக்கு கொண்டு வர சொல்றியா நா நம்பர் அனுப்புறேன்,ஐ அஅம் சிட்டில் ஆன் தி வே பேட்ரி வேற டவுண்ணா இருக்கு,
நா சொல்லிட்றேன் அண்ணா..அவரு நம்பர் என்கிட்ட இருக்கு..
ஓ..ஓ.கே டா..
அடப்பாவி ஒன்னும் தெரியாத பாப்பா மாறி இருந்துகிட்டு போன் நம்பர் வரை வாங்கிருக்கியா..நா இன்னைக்கு நம்பர் வாங்கும் போது கூட ஒரு வார்த்தை சொல்லலியேடா…இருடி..உனக்கு இருக்கு..என்று நண்பனை மனதினுள் தாளித்து எடுத்துக் கொண்டிருந்தான் பரணி..
படுக்கையில் படுத்த மகிக்கோ ஏனோ தூக்கம் வர மறுத்தது..பக்கத்து அறையில் வானொலியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது..
“மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…”
ஏதேதோ எண்ணங்களில் தவித்தவள் அதிகாலையில் கண்ணயர்ந்தாள்..
ஹீரோ சார் இப்போதாங்க பிக்கப் ஆகுறாரு..அடுத்தகட்ட தாக்குதல் எப்படி இருக்கும்நு பொறுத்திருந்து பார்ப்போம்..
தொடரும்
{kunena_discuss:952}