Page 5 of 10
அதன் பின் வந்த நாட்களில், கல்பனா – சுசித்ரா இடையே வலுவான நட்பு வேர் விட தொடங்கியது...
தனக்கே தனக்கான முகத்தை தேட துவங்கி இருந்த கல்பனாவிற்கு சுசித்ராவின் நட்பு மிக பெரிய ஊக்குவிக்கும் கருவியாக இருந்தது என்றால், மனதினுள் குற்ற உணர்வுடன் கூனி குறுகி இருந்த சுசித்ராவிற்கு கல்பனாவின் நட்பு அவளுக்கு வேண்டிய அன்பை அள
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்க்கை பத்தி உனக்கு தெரியாது...”
“எல்லாம் தெரியும்... அவரே சொன்னார்....”
“ஓ....”
“உன் மேல ரொம்ப அன்பு இருக்குன்னும் சொன்னார்.... இப்போ உனக்கு வேண்டியதும் அதே தான்....”