Page 4 of 4
“அய்யகோ! பந்தியில் இலையைப் போட்டு அது நிறைய பிடித்த பதார்த்தங்களை பரிமாறி முன்னே வைத்துவிட்டு வாயில் எச்சில் ஊறும்போது சாப்பிடக்கூடாதுன்னு சொல்ற கொடுமையை நான் என்னவென்று சொல்வது?”
“ஏய்! அடங்குடா. ரொம்ப ஓவரா சீன் போடாதே.” என்று சிந்தனாதான் அவனை அடக்கினாள்.
இப்போது தனது வண்டியை ஏக்கமுடன் பார்த்தவாறே தமக்கையின் ஸ்கூட்டியில் அவள் பின்னே ஏறியமர்ந்தான்.
“சாண் பிள்iளானாலும் ஆண்பிள்ளை. இது மத்தவங்களுக்கு புரியலையே. ம்கூம்.” என்று பெருமூச்சு விட்டான்.
“அது யார்டா ஜான்பிள்ளை.”
தொடர்புடையவை: <
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}