நந்திதாவின் அருகே வந்த உதய்,
“பை நதி...” என்றான்...
நந்திதா பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
“சாரீ தேடி தேடி டையர்ட் ஆகிட்ட போல இருக்கு... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.... நான் ஈவ்னிங் பேசுறேன்.... பை....”
அவனுக்கு சூடாக ஒரு பார்வையை பதிலாக கொடுத்தாள் நந்திதா.
“பை....”
உதய் கிளம்பி செல்ல, நந்திதாவிற்கு குழப்பமாக இருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ணம் முடியுற வரைக்கும் நல்ல பசங்களா அமைதியா இருக்க வேண்டியது தான்....”
அவன் சொன்னதை கேட்ட நந்திதாவிற்கு நடந்தவற்றை முழுவதுமாக ஜீரணிக்க ஒரு சில வினாடிகள் தேவைப்பட்டது....
தானாக அவளின் அறிவும் விழித்துக் கொள்ள,
“சாரி... சின்னப் பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டேன்.....” என்றாள்.