“அதான் எனக்கு தெரியுமே.... நான் தான் சொன்னேனே..... ஒரு குட்டி பாப்பாவை தான் கல்யாணம் செய்துக்க போறேன்னு.... பாவம் நான்.... இன்னும் என்ன எல்லாம் சொல்லி தரணுமோ....?”
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை....!”
“எப்படி எல்லாம் இல்லை??? அப்போ உனக்கே எல்லாம் தெரியுமா???”
“தெரியும்.....”
“வாவ்! எல்லாம் தெரியுமா??? என்ன எல்லாம் தெரியும்னு எனக்கு சொல்லு பார்ப்போம்....”
“ப்ச்... போங்க....” என்று சினுங்கியவளுக்கு துளசியின் நினைவு வர,
“சேரை தள்ளி போட்டு உட்காருங்க, துளசியும் ப்ரியாவும் வருவாங்க.....” என்றாள்.
தொடர்புடை
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6636-malargal-nanainthana-paniyale-20" rel="alternate">Episode # 20
{kunena_discuss:843}