அம்பிகா கிச்சன் உள்ளே சென்றதும்... இவள் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்... என்னத்தான் அம்பிகாக்கு ஆறுதல் சொல்ல சஞ்சய் கல்யாணம் பத்தி பேசினாலும்... ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது... சஞ்சய்க்கு வேற பெண்ணோடு கல்யாணம் நடந்திடுமோ...
ஏற்கனவே அந்த மந்த்ரா... இப்போ வைஷுக்கும் சஞ்சயை கல்யாணம் செஞ்சுக்கனும்னு எண்ணம் இருக்குமோன்னு இவளுக்கு சந்தேகமா இருக்கு... இப்போதோ இவனின் மாமாப் பொண்ணு வேற... எப்படி தான் இந்த உம்மானாமூஞ்சியை எல்லாருக்கும் பிடிக்குதோ...?? ஏன் நிரு உனக்கு எப்படி பிடிச்சுதோ அப்படித்தான்... என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கு அதுவே பதிலும் சொல்லியது...
ஜெய் தோட்டத்தில் தனியாக பந்து விளையாடிக் கொண்டிருந்தான்... அவனிடம் சென்ற சஞ்சய்...
"டேய் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/6621-kangalin-pathil-enna-mounama-03" rel="alternate">Episode # 03
{kunena_discuss:998}