தாத்தாவின் வீட்டிலிருந்து வெளியேறி வந்த விஜயசேகரன் கனத்த மனத்துடன் பட்டணத்துக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தான். இனி அவனது வாழ்க்கை அங்கேதான் என்று நினைக்கும்போது மனம் வலித்தது. தன் வீட்டாரிடம் இருந்து அன்புவிற்காக சண்டை போட்டு வெளியில் வந்தவன் இனி அன்புவும் அவளது குழந்தையும்தான் தனது சொந்தம். தனது வீட்டாரால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிப் பொண்ணுக்கு உறுதுணையாய் நிற்க வேண்டும் என்ற முடிவிலேயே வீட்டை விட்டு வெளியில் வந்திருந்தான்.
சுயநலம் பிடித்த தனது குடும்பத்தாரிடையே அவன் வாழ விரும்பவில்லை.
ஆனால் இப்போது அன்பு தன்னை இனி பார்க்க வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு அவளது மனவலி புரிந்து தன்னைத் தேற்றிக்கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அர்த்தம் இல்லாமல் எதை எதையோ பேசி அவளை சிரிக்கவைத்து வீட்டிற்குள் அழைத்து வந்தான். அவர்களை அப்படி பார்க்கும் போது அன்பரசிக்கு மனம் நிறைந்து போனது. தனக்கு பிறகும் அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருப்பர் என்ற நிம்மதி தந்த மனநிறைவு அது.
“குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்.”