(Reading time: 17 - 34 minutes)

வனது செயலைப் பார்த்த உடனே அவன் படிப்பதற்காக வரவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. அவனுக்கு நேரே அமர்ந்து படிக்க அவளால் முடியவில்லை. அவனை மனதுக்குள் திட்டிக்கொண்டே படித்த புத்தகத்தை எடுத்துச் சென்று அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு நூலகத்தை விட்டு வெளியேறினாள்.

பின்னேயே அவன் ஓடிவந்தான். அவளுக்கு ஆச்சர்யம்.

‘இவன் என்னைப் பார்க்கத்தான் வந்தானா?’

தன்னை வழிமறித்து நின்ற அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘என்ன விசயம்?’ என்ற கேள்வி அவன் பார்வையிலேயே தொக்கி நின்றது.

“நீ உன் மனசில் என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?” கோபத்தில் பொரிந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 12

Episode # 14

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.