(Reading time: 13 - 25 minutes)

15. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ன்பு! உனக்கு இவ்வளவு வைராக்கியம் ஆகாதும்மா!”

தாத்தா விரக்தியுடன் பார்த்தார்.

அவள் அவரை கேள்வியுடன் நோக்கினாள்.

“பின்னே என்னம்மா? நாங்க என்ன சொன்னாலும் கேட்காம உன் விருப்பப்படியே இருக்கியே? உன் அப்பாம்மா இருந்தாலும் இப்படித்தான் இருப்பியா? அவங்க இருந்திருந்தா உன்னை இந்த அளவுக்கு விட்டிருப்பாங்களா?”

ஆதங்கத்துடன் கேட்டார்.

“இப்ப என்னாச்சுன்னு தாத்தா இந்தளவுக்கு வரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்.

அவள் இங்கே நின்றாலும் வணங்காமுடி எதற்காக தன்னை அழைத்திருப்பார் என்ற எண்ணமே அவள் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

காலையில் மீண்டும் அவரே கூப்பிட்டு மாலை பீச்சுக்கு வரச்சொல்லிவிட்டார்.

‘அப்படி என்ன முக்கியமான விசயம் பேச வேண்டும்? ஒருவேளை அவரது பேரன் பற்றி பேசுவாரோ?’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.