“இதையெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றேன்னு உனக்கு தோணும். ஆரம்பத்தில் அவன் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டான்னு எனக்கும் தெரியும்மா. ஆனால் இப்ப அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நீ விலகிப் போறதுனால அவன் வித்தியாசமா நடந்துக்கிறான். ஏதாவது செய்துக்கிடுவானோன்னு பயமா இருக்கு. என் மருமக அவன் மேல் உயிரையே வச்சிருக்கா.”
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.
“அவன் சொல்லி நான் உன்கிட்ட பேசலை. ஒரு தாத்தாவா அவனை நான் புரிஞ்சுக்கிட்டதை வச்சுதான் பேசறேன். அவங்க எல்லாம் மத்தவங்களை புறக்கணிக்கிறவங்கம்மா. ஆனால் அவங்களால் ஒருத்தரோட புறக்கணிப்பை தாங்க முடியாது. அந்த அளவுக்கு அவங்களுக்கு சக்தி இல்லை. நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்தலை.”
கரகரப்பான குரலில் சொல்லி முடித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}