(Reading time: 21 - 41 minutes)

நான் புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். சில நாடுகளில் ஹோட்டலில் நாம சாப்பாடு வாங்கி சாப்பிடாம மிச்சம் வச்சிட்டு வந்தா அதுக்கு அபராதம் கட்டனுமாம். இதை விட இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு. நாம பாலுக்கு தர்ற முக்கியத்துவத்தை அவங்க குடிநீருக்கு தருவாங்களாம். ஆனால் நாம தண்ணீர் கிடைக்கும்போது அதன் அருமை தெரியாமல் வீணடித்துவிட்டு பஞ்சம் வரும்போது அடித்துக்கொள்கிறோம். வருமுன் காப்பதே சிறந்ததுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனால் நிறைய விசயங்கள் தெரிந்தாலும் நாம் அலட்சியப்படுத்திவிடுகிறோம்.”

நேசமலர் சொல்லச் சொல்ல அதன் உண்மை புரிந்து இருவரும் மௌனம் காத்தனர்.

தண்ணீர் பாதுகாப்பு என்பது தனிமனிதனால் சரிசெய்து தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த சமுதாயமு

...
This story is now available on Chillzee KiMo.
...

றே உள்ளே நுழைந்தான். அவனிடம் சாந்தியின் பார்வையைக் கண்ட எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை.

சாந்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட வரையில் அவள் மிகவும் நல்ல பெண் என்று தெரிந்தது.

மனோரஞ்சனும் மிகவும் நல்லவன். இந்தக் காதல் கைகூடுமா?

அவளது பார்வையைக்கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.