“சரிக்கா. நான் நீ சொல்றபடியே நடந்துக்கிறேன். இப்ப எனக்கு பசிக்குது. ஏதாவது வயிற்றுக்குப் போட்டுக்கறேனே?”
பாவமாகக் கேட்க அவள் முதுகில் மொத்தினாள்.
சாப்பிடும்போது நேசமலருக்கு அந்த யோசனை தோன்றியது.
“ஏன் மஞ்சு? இப்போதைக்கு உன் வருமானத்தை அதிகமாக்கனும்னா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்ன மலர்?”
“இங்கே தங்கியிருக்கிற எல்லோருமே சாப்பாட்டுக்கு சிரமப்படறாங்க. ஏன் நீயே செஞ்சுக்கொடுக்கக்கூடாது? நானும் உனக்கு கூடமாட உதவி செய்வேன்.”
“ஐயோ! வேண்டாங்கா.”
கண்ணம்மா அலறினாள்.
“என்னடி வேண்டாம்? எடுத்த உடனே எதுக்கு அபசகுனமா வேண்டாங்கிறே?”
“அக்கா! நான் மஞ்சுக்கா சமைச்சு கொடுக்கிறதை வேண்டாங்கலை. நீ உதவி செய்யறேன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9153-nee-thaan-en-santhosham-rasu-08" rel="alternate">Episode # 08
{kunena_discuss:1114}