(Reading time: 16 - 31 minutes)

கள் பார்க்கக்கூடாத கோலத்தில் தன்னைக் கண்டுவிட்டதில் அவள் முகத்தில் விழிக்கவே அவமானமாக இருந்தது.

படுத்த படுக்கையாகிவிட்டாள்.

அதன் பிறகு அவளைத் தேற்றுவதே பெரும்பாடாகிவிட்டது.

அவள் மஞ்சரியிடம் சாதாரணமாக பேசவே சில நாட்கள் பிடித்தது.

ஒருநாள் மாரிமுத்துவின் உடல் தண்டவாளத்தின் அருகே கிடந்தது.

அது தற்கொலையா? இல்லை கொலையா? என்று தெரியவில்லை.

போலீஸ், கேஸ்னு குடும்பமே அல்லாடியது.

ஒருவழியாக மாரிமுத்துவின் சாவு தற்கொலை என்று முடிவு செய்து அவனது உடலை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்புவித்தனர்.

அதன் பிறகுதான் மல்லிகாவின் புகுந்த வீட்டினரின் குணம் தெரிய வந்தது.

அவர்களுக்கு உரிய பங்கை ஏற்கனவே மாரிமுத்து குடித்

...
This story is now available on Chillzee KiMo.
...

>தனது தாயிடமும் சகோதரியிடமும் நாம் அந்தக் கடனை அடைத்துவிடலாம். அதனால் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.

அதற்கேற்றாற் போல ரஞ்சிதாவின் மீது விருப்பப்பட்டு ஒருவனும் மணக்க வந்தான்.

அவனும் நல்லவனாக இருக்கவே மஞ்சரி அந்த திருமணத்தை ஆதரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.