Page 3 of 4
“என்ன விஷாகா... எந்த நேரத்தில என்ன பேசனும்னு இல்லையா??? உங்க அம்மாவுக்கு உன்னை பத்தி தான் கவலை... இரண்டு குழந்தைங்க இருந்தும், அவங்க மணக்கோலத்தில சந்தோஷமா இருக்கிறதை பார்க்க முடியலையேன்னு வருத்தம்...”
“அத்தை....”
“இங்கே பாரு விஷாகா, உன்னை மறந்துட்டு போனவளை விட்டுட்டு உன் அம்மாக்காகவாவது புது வாழ்க்கை அமைச்சுக்கோ....”
‘ஓடி போனவள்’ என்று சொன்னால் விஷா
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போது என்ன செய்வது என்ற குழப்பம் மேலோங்கியது....
ஆனாலும், அம்மா அவனுடைய திருமணம் பற்றி பேசாமல் விஷ்ணுவை பற்றி சொன்னது அவனுக்கு அவனையும் மீறி நிம்மதியை தர தான் செய்தது...