(Reading time: 14 - 27 minutes)

“எனக்குத் தூக்கம் வருது. நான் படுக்கப்போறேன்.”

“அதுக்கும் என்னை எழுப்பினதுக்கும் என்ன காரணம்?”

அமைதியாக கேட்டான்.

“இதப்பாருங்க. காலையில் சீக்கிரமா எழுந்துட்டேன். இன்னிக்கு நின்னுக்கிட்டே வேற இருந்தது எனக்கு ஒரே அசதியா இருக்கு. நான் தூங்கப்போறேன். இது எங்கம்மா எனக்காக சீர் கொடுத்த கட்டில். அதனால் நான்தான் படுத்துப்பேன். உங்களுக்கு கட்டிலில் படுக்கனும்னா நீங்க சொந்தமா கட்டில் வாங்கிட்டு வந்து அதுல படுத்துக்குங்க.”

என்றவள் கட்டிலில் குறுக்காக படுத்துக்கொண்டாள்.

அவளது சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘எதனால் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை? ஏன் இவள் இப்படி நடந்துகொள்கிறாள்?’

 “சரி! நீ தூங்கு. அதற்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டு தூங்கு. எதனால் உனக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9443-nee-thaan-en-santhosham-rasu-16" rel="alternate">Episode # 16

Episode # 18

{kunena_discuss:1114}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.