காய்ச்சல் விட்டிருந்தது. அவளது முகத்தில் இருந்த களைப்பு புரிய மகளை அணைத்தவாறே உள்ளே அழைத்துச்சென்றாள்.
“அத்தை! என்ன சாப்பாடு? அவ நேத்து ராத்திரியும் சாப்பிடலே.”
“இதோ! எடுத்திட்டு வர்றேன் மாப்பிள்ளே. எங்களுக்காக மட்டும்னு சாதமும் பூண்டு குழம்பும்தான் வச்சேன்.”
“பரவாயில்லை அத்தை. அதையே சாப்பிடறேன்.”
அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
“அத்தான்! உண்மையை சொல்லுங்க. எங்க அம்மாவோட சாப்பாட்டு ருசிதானே உங்களை இங்கே இழுத்தது.”
“ஐயோ! எப்படி கண்டு பிடிச்சே மலர்?”
கிண்டல் செய்தான்.
கொஞ்சம் அப்பளம் பொறித்து சாப்பாட்டை எடுத்து வந்தாள் ஜெயசுதா.
“முதல்ல அவளுக்கு கொடுங்க அத்தே.”
அவன் கூறவும் ஒரு தட்டில் போட்டு பிசைந்து மகளுக்கு உருட்டிக்கொடுக்கலானாள்.
அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9619-nee-thaan-en-santhosham-rasu-20" rel="alternate">Episode # 20
{kunena_discuss:1114}