(Reading time: 12 - 23 minutes)

அதன் முடிவில் சளசளவென ஓடிய ஆற்றின் குறுக்கே போட்ருந்த பாலத்தின் மேல் ஏறி இறங்கி ,அவள் பணி செய்ய வந்த ஸ்கூல் கடந்து ,ஒரு பெரிய வீட்டின் உள்ளே வழுக்கிக்கொண்டு சென்று நின்றது கார் .

இருமருங்கும் ரோஸ் ,நந்தியாவட்டை ,அரளி பூக்கள் பூத்து குலுங்கின .

இது அவனது வீடு போலும் என்று கண்டுக்கொண்டு ,அந்த ரெட்டை சரீர அம்மாவை எதிர்பார்த்து அவள் இறங்க ,அங்கே அவளுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது .

வராண்டா தாண்டி திண்ணைக்கு முன் இருந்த ஊஞ்சலில் ,அழகான ,முப்பது வயது மதிக்க தக்க மெல்லிய உடல் வாகுடன் அமர்ந்திருந்த அந்த பெண் ,இவர்கள் வந்ததை கவனிக்காமல் தன் உதட்டை குவித்து ஏதோ விசில் போன்ற சத்தத்தை உள் பக்கம் பார்த்து எழுப்பி கொண்டிருக்க ..

அதற்கு பதில் போல உள்ளிருந்து இன்னொரு நெடிய உருவம் தன் கைகளில்

...
This story is now available on Chillzee KiMo.
...

xhelpful name="தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 01 - சித்ரா" key="content_9986" section_id="1" }}

தொடரும்

Episode 02

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.