(Reading time: 48 - 96 minutes)

34. கம்பன் ஏமாந்தான் - வினோதா

வெகு நாளிற்கு பிறகு கணவனின் அன்பான குரலை கேட்டு பாரதி நெகிழ்ந்து போனாள். அவன் சொன்ன சாரியும் எல்லாம் சரி ஆகிவிட போகிறது என்ற நம்பிக்கையை கொடுத்தது. ஆனாலும் அவள் இருந்த இடத்தை மறந்து விடவில்லை. அருகில் நின்ற தோழியையும், கமலாவையும் மனதில் கொண்டு கணவனின் கையில் இருந்த தன் கரங்களை விடுவிக்க முயன்றாள்... ஆனால் விவேக் என்ன நினைத்தானோ அவள் கரங்களை விடுவதாக இல்லை...

“வாங்க தம்பி... மதியம் கூட உங்களை பத்தி பாரதியிடம் பேசிட்டு இருந்தேன்... நீங்க இரண்டு பேரும் உள்ளே போ

...
This story is now available on Chillzee KiMo.
...

லையில் லாவண்யா என் மெடிகல் ஃபைல் பார்த்து நீ என்ன லூசாடான்னு கேட்ட போதும் கூட நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கலை...” என்றபடி காலையில் இருந்து நடந்ததை மனைவியிடம் விவரிக்க தொடங்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.