“இல்லைங்க நான் தான் நந்திதாவை ரெஸ்ட் எடுக்க சொன்னேன்.... பாவம் ஆபிஸ்ல வேலை அதிகம் போல, வரும் போதே தலைவலியோட தான் வந்தா....” என்று துளசியை முந்திக் கொண்டு பதில் சொன்னாள் காமாட்சி.
“சரத், உதய் கிட்ட பேசி நந்திதாவோட வொர்க் லோடை குறைக்க சொல்லு....”
துளசி ராஜசேகரை ஆச்சர்யமாக பார்த்தாள்....!
அவர் அவ்வளவு எளிதாக எல்லாம் ஒருவர் மீது பாசத்தையோ அன்பையோ வெளிக் காட்டுபவர் அல்ல....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...தாவின் கன்னத்தில் அன்போடு மெல்ல தட்டி விட்டு எழுந்த காமாட்சி,
“சாபிட்டுட்டு படுத்து தூங்கு.... சாயந்திரம் நடந்ததை பத்தி யோசிச்சிட்டு இருக்காதே.... “ என்றாள்.
“சரி ஆன்ட்டி....”
“இரண்டு பேருக்கும் குட் நைட்! “
“குட் நைட் ஆன்ட்டி....”
“குட் நைட் அத்தை....”