Page 7 of 7
அவனின் காதலை தான் ஏதேதோ காரணங்களுக்காக மறுத்திருக்கிறாள்.... அவனுக்கு அவளால் ஏற்படும் பண நஷ்டத்தையாவது தடுக்கலாமே....!
நாகுவிடம் சொல்லிவிட்டு, நேராக மீண்டும் உதயின் அறைக்கு சென்று கதவை தட்டினாள்....!
“யெஸ் கம் இன்...!”
உதயின் குரலில் இருந்த மாற்றம் புரிந்தது.... வருத்தமாகவும் இருந்தது....
அவள் உள்ளே செல்ல உதய் அவளை அமைதியாக பார்த்தான்....
வா என்றும் சொல்லவில்லை... என்ன என்றும் கேட்கவில்லை....!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6380-malargal-nanainthana-paniyale-16" rel="alternate">Episode # 16
{kunena_discuss:843}