உதயின் முகத்தில் வந்த அடிபட்ட பாவம் கண்டு நந்திதாவிற்கும் வலித்தது.... அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனின் முகத்தில் மாற்றம் தோன்றியது....
“ஆனால் நந்திதா எப்படி ரெசிக்னேஷன் லெட்டர் ரெடியா வச்சிருந்த.... வச்சிருந்தீங்க??”
இது தானா???
அவளின் ஏமாற்ற உணர்வு அவளுக்கே கோபத்தை கொடுத்தது....! என்ன தான் எதிர்பார்க்கிறாள் அவள்????
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ம் உன்னுடையது இல்லையா? நீ கண்டுபிடிச்சது....”
“எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை.... நான் உதய் கிட்ட எனக்கு ஒரு பேக் அப் பர்சனை ஐடேன்ட்டிஃபை செய்ய சொல்றேன்... அவங்களுக்கு எல்லா டிடேயில்சையும் கொடுத்துட்டு போறேன்....”
அதை உடனே உதயிடமும் சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது....!