குழந்தை
குழந்தையாய் வந்தாய் நண்பனாய் வளர்ந்தாய்
தோள் கொடுத்தாய் என் பாரத்தை குறைக்க
குரல் கொடுத்தாய் என் பயத்தை தொலைக்க
பாடம் கற்றுகொண்ட என் மாணவனே எனக்கு பாடம் புகற்ற
என் தாலாட்டுக்கு உறங்கிய அந்த மனமே என்னை தூங்க வைக்க
ஓரு தாயாக இருந்த என்னை மறுபடியும் குழந்தையாய் உணர வைத்தாய்!