விடை தெரிந்தும் கூறாமல்...
சிறு பார்வை ஒன்றே போதும்
தடுமாற்றம் இங்கே மிஞ்சும்.
என் கோபம் யாவும் தீர்க்கும்
உன் சிரிப்பில் வந்த மோகம்.
தவறிய வார்த்தைகள் யாவும்
சிறு பெண்னின் மனதை கீறும்.
தெரியாமல் சென்று விட்டென்
உன் கேள்விக்கு விடை தெரிந்தும் கூறாமல்.