Endrendrum unnudan - Tamil thodarkathai
Endrendrum unnudan is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 31 - பிந்து வினோத்
கண்ணில் பட்ட வரிகளை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் படித்தாள் ரேஷ்மி...
சுமி, குழந்தை என்றால் இதை எழுதி இருப்பது அவளின் அப்பாவா???
ரேஷ்மியால் அதற்கு மேல் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாகரிகம் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாவற்றையும் மறந்து, முதல் பக்கத்தை திறந்து படிக்க
... -
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 32 - பிந்து வினோத்
ஏன் அன்று யாருக்குமே அப்பாவை சமாதானப் படுத்த வேண்டும் என்று தோன்றவே இல்லை??? அவர் ஆண் மகன் என்பதாலா??? அம்மாவின் எதிர்பாராத மரணம் எந்த அளவிற்கு அப்பாவை பாதித்திருக்கிறது என்பதை ரேஷ்மியால் இப்போது உணர முடிந்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 33 - பிந்து வினோத்
ரோஷனிக்கு உண்மையிலேயே ரேஷ்மி மீது அக்கறை இருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது... மற்றபடி அவளை தன் மகளாக வளர்ப்பதில் ரோஷனிக்கு எந்த ஆதாயமும் இல்லை... ரோஷனியின் அம்மா சொன்னது போல அது கூடுதல் பொறுப்பு மட்டுமே..!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 34 - பிந்து வினோத்
விஷயம் உணர்ந்தப் போது அவனுக்கு மனம் சுட தான் செய்தது! ஒரு தகப்பனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாக குத்த தான் செய்தது! அதையும் மறைக்காமல் ‘சுமித்ரா’விடம் ஒப்பித்தான்! அவளின் மன்னிப்பைக் கேட்டான்! பதிலாக கிடைத்த புன்னகை அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 35 - பிந்து வினோத்
நீங்க கமல் மேல அன்பா இருக்கலை, புரிஞ்சுக்கலைங்குறதை விட, அவர் அப்படி இருக்க தான் விரும்பினார் என்பது தான் உண்மை...
Page 3 of 3