Endrendrum unnudan - Tamil thodarkathai
Endrendrum unnudan is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 16 - பிந்து வினோத்
கவிதாவிடம் கத்தியபடி ஏதோ உந்துதலில் சுமித்ரா நின்றிருந்த பக்கம் பார்த்த கமலின் பேச்சு பாதியில் சட்டென்று நின்றுப் போனது.
சுமி! அவனுடைய சுமி!
மனதை வருத்திய துக்கத்தின் பாரத்தை சமாளிக்க முடியாதவனாக மேலே எதுவும் பேசாமல் தளர்வுடன் மாடி ஏறி சென்றான்.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 17 - பிந்து வினோத்
கமலின் ஆஃபிசில் எதுவோ பிரச்சனை... அல்லது... பணப் பிரச்சனை... மேனேஜர் பிரச்சனை.. என கமலின் அலுவலகத்தில் எதுவோ என்று யோசித்திருந்தவள் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை...
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 18 - பிந்து வினோத்
அவனை நல்ல நண்பனாய், அன்பை சொரியும் காதலனாய், அவளை கண்ணின் மணியை போல பாதுகாக்கும் கணவனாய் பார்த்திருக்கிறாள்...
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 19 - பிந்து வினோத்
நான் தான் சொல்றேனேங்க, நான் எப்போவும் உங்க கூட தான் கமல் இருப்பேன்... இங்கே இருப்பேன்...
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 20 - பிந்து வினோத்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக துக்கத்தை அணுகுவார்கள் என்பதை அவள் அறிந்து இருந்தாள்! ஒருவேளை வேலையில் ஆழ்ந்து போய் எல்லாவற்றையும் மறப்பது கமலின் அணுகுமுறையோ, என அவள் யோசிக்க, “பசிக்குது,” என சிணுங்கினாள் அவளின் கையில் இருந்த ரேஷ்மி.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 21 - பிந்து வினோத்
கமல் மீது சுமித்ரா வைத்திருந்த அன்பில், அக்கறையில் கமல் ஒரு சதவிகிதம் சுமித்ரா மீது வைத்திருந்திருக்க கூடாதா???
கமல் மீதிருந்த கசப்புணர்வு ஹேமாவின் உள்ளே பரவியது!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 22 - பிந்து வினோத்
இதற்கு மேலும் அவள் கமலுடன் பேச வேண்டுமா?? அப்படியே பேசினாலும், எப்படி பேசுவது, என்ன பேசுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 23 - பிந்து வினோத்
கைகளை மார்புக்கு குறுக்கே மடித்து கட்டிக் கொண்டவளுக்கு, எப்போதோ சின்னஞ் சிறு வயதில் அம்மா அவளை அணைத்த நினைவு அலை மோதியது... இப்போதும் அம்மா அவளை அணைப்பது போல ஒரு உணர்வு அவளுள் தோன்றியது...
“ஐ மிஸ் யூம்மா.... நான் டாக்டர் ஆகிட்டேன்னு தெரிஞ்சா எப்படி சந்தோஷப் பட்டிருப்பீங்க... நீங்க
... -
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 24 - பிந்து வினோத்
ஆள் அரவமில்லாம இருந்துச்சா... பேய் ஏதாவது வந்திருக்கோம்னு நினைச்சேன்... உன் குரல் கேட்டிச்சோ இல்லையோ அந்த பயம் ஓடி போயிடுச்சு... நீ இருக்கும் போது பேயாவது, பிசாசாவது
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 25 - பிந்து வினோத்
கட்டி அணைக்க வருவது போல கைகளை விரித்து அவனை நோக்கி வந்த ரேஷ்மியை பார்த்து திகைத்து நின்றான் ஷ்யாம்! சட்டென அவனின் முகமெங்கும் வேர்வை துளிகள் கூட எட்டிப் பார்த்தது...
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 26 - பிந்து வினோத்
உன் அண்ணன் ஓடி வருவானா?? அவனை என்னால தூக்கிட்டு எல்லாம் ஓட முடியாதே, என்ன செய்றது....???
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 27 - பிந்து வினோத்
ஆனால் ரேஷ்மி சொன்னதைக் கேட்டு திகைத்துப் போன பெரியவர்கள் இருவரும் ஷ்யாம் பக்கம் திரும்பி பார்க்க, அவன் திரு திருவென விழித்தான்...!
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 28 - பிந்து வினோத்
“இதுல எல்லாம் மட்டும் உனக்கு இவ்வளவு அவசரம்!!! நான் ஒருத்தி கல்யாண பேச்சை எடுத்து கொடுத்தா நீ அன்னைக்கு அப்படி திரு திருன்னு முழிக்குற???”
“சில்க், என்ன நீ? என்னை பத்தி உனக்கு தெரியாதா? நீ பாட்டுக்கு திடீர்னு அப்படி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா நான் வேற என்ன செய்வேன்? அதும் அம்மா கிட்டேயே
... -
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 29 - பிந்து வினோத்
ரேஷ்மி – ஷ்யாம் திருமண சடங்குகளை விமலும் அவனின் மனைவியுமே முன் நின்று செய்ததில் ஹேமாவிற்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஆனால் கமல் கண்ணில் படாமலேயே இருந்தது அவளுக்கு மீண்டும் சுமித்ராவின் கவலையை நினைவுக்கு கொண்டு வந்து வருத்தத்தைக் கொடுத்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 30 - பிந்து வினோத்
நல்லவன் தான்... ஆனால் யாருடனும் ஒட்டாமல் தனியாக இருந்தே அவனின் ஆயுளும் முடிந்து விட்டது...! சுமி இருந்திருந்தால் இவனின் வாழ்க்கையும் கூட நல்ல விதமாக தான் இருந்திருக்கும்...
Page 2 of 3