(Reading time: 5 - 9 minutes)

இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்புகளை சரிபார்த்துக்கொண்டிருந்த நந்தன் மருத்துவமனையின் உரிமையாளனும்,   தலைமை மருத்துவனுமான மீராநந்தன் வந்திருப்பவர் யார் என்பதை காண விழியுயர்த்த அங்கு கண்களில் கண்ணீர் திரள நின்றிருந்தவளை கண்டு மனம் பதைபதைக்க சட்டென எழுந்து நின்றான்.

"என்ன ஆச்சு கிருஷ்ணா? உடம்புக்கு ஏதும் சரியில்லையா? எப்போ வந்த? இங்க யார பாக்க வந்த?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டபடியே அருகில் வந்தவனை "மீரா" என்ற கேவலுடன் அணைத்துக்கொண்டாள் கிருஷ்ணப்ரியா... வானதியின் நிலையை முழுவதும் கூறி பிரசவ அறைக்கு அவளையும் அனுமதிக்க வேண்டி உள்ளே வந்தவளுக்கு அங்கிருந்த மீராநந்தனை கண்டதும் தாயிடம் சேரும் மழலையாய்... அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் கரைபுரண்டோட அவனுள் புதைந்துக்கொண்டாள்.

அவள் எதற்கு அழுகிறாள் என்பது புரியாமலிருப்பினும் நந்தனும் அவளது தலையை வருடி ஆறுதல் மொழிகளை பேசிக்கொண்டிருந்தான்.

 

(தருவாள்)

5 comments

  • [quote name="Sindhuja Ramesh"]Hi aishu,. முதலில் இந்த தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்கள் . :GL: கதையின் தொடக்கம் மிக அருமை. :clap: இன்றைய சூழலில் நாம் எத்துணை பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே ஆதாரம் . :angry: தொடர்கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் :GL: & :thnkx:[/quote] மிக்க நன்றி சகியே
  • Hi aishu,. முதலில் இந்த தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்கள் . :GL: கதையின் தொடக்கம் மிக அருமை. :clap: இன்றைய சூழலில் நாம் எத்துணை பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே ஆதாரம் . :angry: தொடர்கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் :GL: & :thnkx:
  • [quote name="madhumathi9"]:sad: thodakkam manathai pisaigirathu. :Q: priyavukku nandhanai munnadiye theriyum polirukku.eaherly waiting 4 epi :thnkx: & :GL:[/quote] nandri.....aamam sagiye. Inivarum epikalil iruvarai patriyum purinthu kolveergal
  • நன்றி....... ஆமாம் சகியே. அடுத்தடுத்த எபிகளில் இருவரை பற்றியும் புரிந்து கொள்வீர்கள்.
  • :sad: thodakkam manathai pisaigirathu. :Q: priyavukku nandhanai munnadiye theriyum polirukku.eaherly waiting 4 epi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.