Page 5 of 5
ரிக்ஷாக்காரரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ரிக்ஷா நகர்ந்தது. பதினாறு ஆண்டு காலமாக அவள் பார்த்து உணர்ந்து உய்த்த இடத்தைவிட்டு நகர்ந்தது. ரிக்ஷா சக்கரங்கள் சுழலச் சுழல, பார்வதியின் தலையும் அதே வேகத்தில் சுழன்றது.
--------------
தொடரும்