(Reading time: 19 - 37 minutes)

கையில் மருதாணி வைத்து அதை ஆறவைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்றவன்

”இந்தா வைதேகி கண்ணாடி வளையல்” என நீட்ட அவளோ அதைப் பார்த்து நொந்துக் கொண்டே

”எனக்கு கண்ணாடி வளையல் போட்டு பழக்கமில்லை மாமா, ஒரு முறை நான் போட்டு வளையல் உடைஞ்சிடுச்சி, அம்மா ரொம்ப திட்டினாங்க இதுல நீங்க வாங்கிட்டு வந்த வளையலை போட்டா அதுவும் உடைஞ்சா அம்மா திட்டுவாங்க மாமா எனக்கு இது வேணாம்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ருப்பு, திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற புத்தகங்கள், பேனா, அலங்கார சீப்பு, கவரிங் நகைகள் என 19 பொருட்களை வைத்திருந்தான். அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவன் யோசித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.