Page 6 of 6
“எனக்காகதான் வாங்கி வைச்சதா பாட்டி சொன்னாங்க மாமா, எனக்கும் இந்த பொருள் எல்லாம் ரொம்ப பிடிச்சிருந்தது. எப்படி மாமா என்கூட நீங்க பேசி பழகாமயே எனக்கு பிடிச்சதையா வாங்கி வைச்சிருக்கீங்க
”அது வந்து” என அவன் தயக்கத்துடன் விழிக்க அதைப் பார்த்தவள் அவனிடம்
”அப்ப இது எல்லாம் எனக்கு இல்லையா மாமா, வேற யாருக்காக வாங்கினீங்களா மாமா” என பரிதாபமாக கேட்க அவன் ஒரு நொடி யோசி
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு பிடிச்சிருக்கு மாமா தாங்ஸ் மாமா” என்றாள். அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான் பார்த்திபன். பெரியவர்கள் தட்டை மாற்றிக் கொள்ள பார்த்திபன் தான் வாங்கி வந்த செயினை உரிமையோடு அவள் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தான்.
{kunena_discuss:785}