Page 6 of 9
தன்னையே பார்த்தாள். அன்றொரு நாள் கண்ணாடி முன் தான் உடையில்லாமல் கண்கள் கலங்க நின்ற ஞாபகம் வரவே இன்று கண்களில் குழப்பத்துடன் நின்றிருந்தாள். மெத்தையில் ஆகாஷ் தந்த பார்சல் இருந்தது. யோசித்தாள். மெதுவாக மெத்தையில் அமர்ந்தாள். பார்சலை பிரித்தாள்.
சிறிய உடை அவளுக்கு பிடித்த சிவப்பு நிறத்தில் இருந்தது. எடுத்துப் பார்த்தாள். தன் மீது வைத்துப் பார்த்தாள். அவள் அணிந்திருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பினாள்
”ஓகே சீமா நான் போய்ட்டு வரேன்”
என சொல்லிவிட்டு சிக்கென்ற உடையில் டக் டக்கென அந்த ஹீல்ஸ்சில் கேட்வாக் போல நடந்து வெளியே சென்றாள்.
ஆகாஷோ பயந்துக் கொண்டே இருந்தான்