Page 3 of 5
“ம்ம்ம் என்னோடது இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே, என் அம்மாவோடதுதான் முடிஞ்சிருக்கு கார்த்திக்”
“ஓ எங்க உன் அம்மா” என கேட்க அவளும் காட்டினாள். அந்த இடத்தில் கார்த்திக்கின் அம்மாவும் மலரின் அம்மாவும் ஒரு புடவைக்காக சண்டையில் இறங்கியிருந்தார்கள். அதைப் பார்த்த கார்த்திக்கோ கலவரமடைந்தான்.
”என்ன இப்படி சண்டை போடறாங்க” என மலர் கேட்க கார்த்திக்கோ
”நீ கவலைப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குப் பெருமையாக இருந்தது. மலரை பார்த்து சிரிக்க அவளும் அவனை பார்த்து பெருமையாகச் சிரித்து வைத்தாள்.
இரு அம்மாக்களுக்கு புடவைகளை எடுத்த விதத்தைக் கண்ட அங்கு வந்த மற்ற பெண்மணிகள் அவனிடம்