Page 5 of 5
“பரவாயில்லை கார்த்திக் வேலை செய்றதுதான் புருஷ லட்சணம், இது எனக்குப் பிடிச்சிருக்கு, இப்ப போனா என்ன? 100வது நாள் கொண்டாடிக்கலாம் கார்த்திக், எனக்கு துணி தானே பொறுமையா கூட எடுக்கலாம் கார்த்திக், நான் நாளைக்கு கடைக்கு வரேன் எனக்கு ஏத்த மாதிரி புடவை எடுத்து தர்றியா பணம் நான் கொடுத்துடறேன்”
“சீ என்ன பேச்சு இது? என்கிட்டயே பணம் இருக்கு நீ ஒண்ணும் வரவேணாம் நானே உனக்கு சூப
...
This story is now available on Chillzee KiMo.
...
த புதுப்புடவையுடன் பைக்கில் வேகமாக சென்றான். வழியெங்கும் தன் 3 நாள் உழைப்பினால் கிடைத்த முதல் சம்பளத்தில் வாங்கிய முதல் பரிசான முதல் புடவை அது, மனம் முழுக்க கர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன் காதலியை காணச் சென்றான் கார்த்திகேயன்.
{kunena_discuss:785}