(Reading time: 18 - 36 minutes)

கண்ணன் தலைகுனிந்துகொண்டான்.

"நீங்க அமெரிக்காவிலே பார்த்திருப்பீங்க, ஆணும் பெண்ணும் வெளிப்படையாக முத்தம் கொடுத்துக்கொள்வார்கள், உண்டா, இல்லையா? அவர்கள் எல்லோரும் கணவன்-மனைவியா? ஆஸ்பத்திரியிலே, டாக்டர் சிகிச்சையின்போது, பெண்ணின் உடல்முழுவதும் தொடுவார், அந்தப் பெண் கற்பிழந்தவளா? எந்த நோக்கத்தோடு, ஒரு ஆண் பெண்ணை தொடுகிறான் என்பதுதான் செயலின் தன்மையை நிர்ணயிக்கும், சரியா?"

கண்ணன் மௌனமாயிருந்தான்.

சந்திரா தொடர்ந்தாள், "மிஸ்டர் மாப்பிள்ளை! உங்களுக்கு மனைவியா வரப்போற பெண், கைபடாத முல்லையா இருக்கணும்னு விரும்பறீங்களே, ஏன், அவ சின்ன குழந்தையா இருந்தபோதோ, பள்ளிச் சிறுமியாயிருந்தபோதோ 'அப்யூஸ்' ஆகாம இருந்தாளா என்றுகூட விசாரிக்கிறீங்களே, இந்த உரிமை, நியாயமான கோரிக்கை, பெண்களுக்கும் உண்டு என்று சிந்தித்துப்

...
This story is now available on Chillzee KiMo.
...

்? எப்போது ஒருமுறை தூய்மையாக இருக்கவேண்டிய உறவிலே, விரிசல் ஏற்பட்டுவிட்டதோ, அதை தொடர்வது இரண்டு பேருக்குமே நல்லதல்ல! என் மனசிலே விழுந்த கீறல் காயம் புண் ஆற கொஞ்சம் அவகாசம் தேவை!"

"சந்திரா! யு ஆர் செண்ட் பர்சண்ட் கரெக்ட்! நாங்க வரோம்"

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.