Page 2 of 3
" அண்ணாச்சி! ஒருத்திக்காக, ஒன்பதுபேர் சாகமுடியுமா, நியாயமா? நான் சொல்றதை புரிஞ்சிகிட்டு முடிவெடுங்க!"
" அடப் பாவிங்களா!" என்று குரல் கொடுத்துக்கொண்டே, உள்ளே வந்தார், மூத்தவரைவிட வயது அதிகமான அத்தை!
" ஏன்டா உங்களெல்லாம் பத்துமாசம் வயத்திலே சுமந்து உசிரை பணயம்
...
This story is now available on Chillzee KiMo.
...
p> அதெல்லாம் போகட்டும், ஏதோ மானம், மரியாதைன்னு திருப்பி திருப்பி சொல்றீங்களே, அது என்ன, எங்கே இருக்கு? எப்படி வந்தது?
முகத்துக்கு எதிரே பார்க்கிறபோது, கும்பிட்டுவிட்டு, நகர்ந்ததும் நம்மைப்பற்றி அவதூறு பேசறவங்க தரதுக்கு பேர் மரியாதையா?