Page 10 of 16
ராகினி வாய்ல விழுந்து எழாதம்மா” என சொல்ல அவளோ
”உண்மையை சொல்லனும்னா ஆன்ட்டிகிட்ட இன்னிக்கி திட்டு வாங்கலாம்னு இருக்கேன்பா”
”வேணாம்மா ஷௌவ்ரியா வேணாம்”
”சும்மா பார்த்து ஒரு வார்த்தை பேசறேனே, அவன் என்ன பெரிய பேரழகனான்னு தெரிஞ்சிக்கலாமே”
”என்னவோ செய் ஆனா, உன் பேர் ... >” என புலம்பியபடியே சத்யஜித் தன் குடும்பத்துடன் கோகுலாஷ்டமி விழாவில் கலந்துக்கச் சென்றார்.
காலனி முன் இருந்த மைதானத்தில் எப்போதும் வண்டிகள் நிறுத்தி வைத்திருப்பார்கள் இன்று
This story is now available on Chillzee KiMo.
...