Page 6 of 16
பேசினார்
ராதாவோ யாரிடம் பேசுவது என தெரியாமல் தன் தாய் தந்தை பேசுவதை கேட்கலானாள். அதில் ராகினியோ யமுனாவிடம் பேசிய பேச்சில் 99 சதவீதம் ஷௌவ்ரியாவை பற்றியே இருந்தது, மீதி 1 சதவீதம் மட்டும் யமுனாவை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார் ராகினி, ஷௌவ்ரியாவை பற்றி பேசிய பில்டப்பில் ராதாவிற்கு உள்ளுக்குள் ஒரு ஆர்வம் து ... விர எதிர் எதிர் வாசலாக இருந்தாலும் ராகினி ராதாவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
சத்யஜித் யமுனா வந்தால் முகம் மலர பேசுபவர், ராதாவை பார்த்தாலே போதும் அவரின்