Page 1 of 16
கோகுலாஷ்டமி சிறப்பு சிறுகதை - கோகுலத்தில் கண்ணன் - சசிரேகா
மதுராவில் உள்ள கோகுலம் என்ற காலனியில்
லாரி ஒன்று அந்த காலனிக்குள் நுழைந்தது. அந்த லாரிக்குள் வீட்டை காலிசெய்து கொண்டு வந்த பொருட்கள் இருந்தன. அந்த லாரி வரும் போதே அந்த காலனி மக்கள் கவனித்தனர். அந்த லாரிக்கு பின்னால் ஒரு டாக்சியும் வந்தது. அந்த காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வரிசையாக கட்டப்பட்டு இருந்தது, பல இன மக்கள் கலப்படமாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழ், தெலுங்கு, சௌராஷ்ட்ரா, குஜராஜ், பெங்காலி என அனைத்து மக்களும் வாழ்ந்து வந்தார்க ... வது ராகினிக்கு பிடிக்காது
This story is now available on Chillzee KiMo.
...
தவம் இருந்து பெற்ற தன் குழந்தையை அனைவரும் செல்லம் பாராட்டுவது, அவனுக்கு தேவையானதை அவர்களே வாங்கித் தருவது தன் பிள்ளை தன்னிடம் இருப்பதை விட