(Reading time: 15 - 29 minutes)

சிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா

சிவன் கோயில்

இன்று பிரதோஷம் நாள்

தாயின் வற்புறுத்தல் காரணமாகவே அவரது ஒரே செல்ல மகன் என்பதால் அவரின் விருப்பத்தை புறக்கணிக்க முடியாமல் அவருடன் பிரதோஷத்திற்கு சிவன் கோயிலுக்கு வந்த நானோ அங்கிருக்கும் கூட்டத்தைக்கண்டு அதிர்ந்து ஓரமாக சென்று நின்றுக் கொண்டு என்னுடைய செல்போனில் வாட்ஸ்அப் சேட்டிங்கில் பிசியாக இருந்தேன். அதுவும் போரடிக்கவே மெல்ல இயர்போன் மாட்டி பாடலை கேட்க எண்ணினேன். அதற்காக நான் ஒரு பாடலை தேர்ந்தெடுத்தேன்.

டிங் டாங் கோயில் மணி

கோயில் மணி நான் கேட்டேன்

உன் பேர் என் பெயரில்

சேர்ந்தது போல் ஒலி கே

...
This story is now available on Chillzee KiMo.
...

இரவு பகல் ஆள்கிறதே

சற்று முன்பு நிலவரம்

எந்தன் நெஞ்சில் கலவரம்…கலவரம்

பாடலில் என்னை நான் மறந்தேன். கற்பனையில் நுழைந்தேன் எனக்கேற்ப கற்பனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.